அடிக்குறிப்பு
a கிறிஸ்தவர்களாகிய நாம் திருச்சட்டத்தின் கீழ் இல்லை. ஆனால், நாம் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது போன்ற நிறைய விஷயங்கள் அதில் இருக்கின்றன. மற்றவர்கள்மேல் அன்பு காட்டவும் யெகோவாவை சந்தோஷப்படுத்தவும் அவை நமக்கு உதவும். லேவியராகமம் 19-ஆம் அதிகாரத்தில் இருக்கிற சில பாடங்கள் நமக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கின்றன என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.