அடிக்குறிப்பு
b பாரபட்சமாக நடப்பது, மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்வது, இரத்தத்தைச் சாப்பிடுவது, ஆவிகளோடு பேசுவது, குறிசொல்வது, ஒழுக்கக்கேடாக நடந்துகொள்வது போன்ற விஷயங்களைப் பற்றி லேவியராகமம் புத்தகம் சொல்கிறவற்றை இந்தக் கட்டுரையிலும் போன கட்டுரையிலும் நாம் பார்க்கவில்லை.—லேவி. 19:15, 16, 26-29, 31.—இந்த இதழில் “வாசகர் கேட்கும் கேள்விகள்” பகுதியைப் பாருங்கள்.