அடிக்குறிப்பு
a பாவம் செய்தவர்கள் மனம் திருந்தும்போது அவர்களை மன்னிக்க யெகோவா தயாராக இருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. ஆனால், ‘எனக்கெல்லாம் மன்னிப்பே கிடைக்காது’ என்று சிலசமயம் நமக்கு தோன்றலாம். நாம் உண்மையிலேயே மனம் திருந்தும்போது யெகோவா நம்மை மன்னிப்பார் என்று நாம் ஏன் உறுதியாக நம்பலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.