அடிக்குறிப்பு
b இந்தப் பாடல் முறையில் முதல் வசனமோ அல்லது பல வசனங்களோ எபிரெய அகர வரிசையில் முதல் எழுத்திலிருந்து தொடங்கும். அதற்கு பின்பு வருகிற பல வசனங்கள் இரண்டாவது எழுத்திலிருந்து தொடங்கும். இதே மாதிரி தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். இந்த சங்கீதத்தை மக்கள் ஞாபகம் வைத்துக்கொள்வதற்கு இந்த முறை உதவியாக இருந்திருக்கும்.