உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 15
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

எண்ணாகமம் முக்கியக் குறிப்புகள்

      • பலிகளைப் பற்றிய சட்டங்கள் (1-21)

        • இஸ்ரவேலர்களுக்கும் அவர்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்தாருக்கும்ஒரே சட்டம் (15, 16)

      • தெரியாத்தனமாகச் செய்த பாவத்திற்காகச் செலுத்தும் பலிகள் (22-29)

      • வேண்டுமென்றே செய்த பாவத்திற்குக் கிடைக்கும் தண்டனை (30, 31)

      • ஓய்வுநாள் சட்டத்தை மீறியவன் கொல்லப்படுகிறான் (32-36)

      • அங்கிகளின் ஓரங்களில் தொங்கல்கள் இருக்க வேண்டும் (37-41)

எண்ணாகமம் 15:2

இணைவசனங்கள்

  • +ஆதி 15:18

எண்ணாகமம் 15:3

இணைவசனங்கள்

  • +லேவி 1:9
  • +லேவி 1:2, 3
  • +லேவி 7:16; 22:18, 19, 21
  • +லேவி 23:4; எண் 28:16; 29:1; உபா 16:13, 16

எண்ணாகமம் 15:4

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “சுமார் ஒரு கிலோ.”

  • *

    நே.மொ., “ஒரு ஹின் அளவில் நான்கில் ஒரு பங்கு.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +யாத் 29:40; லேவி 2:1, 11

எண்ணாகமம் 15:5

இணைவசனங்கள்

  • +எண் 28:6, 7, 11, 14

எண்ணாகமம் 15:6

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “சுமார் 2 கிலோ.”

  • *

    நே.மொ., “ஒரு ஹின் அளவில் மூன்றிலொரு பங்கு.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

எண்ணாகமம் 15:8

இணைவசனங்கள்

  • +லேவி 1:3
  • +லேவி 7:16
  • +லேவி 3:1, 3; 7:11

எண்ணாகமம் 15:9

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “சுமார் 3 கிலோ.”

இணைவசனங்கள்

  • +லேவி 6:14; எண் 28:11, 12; 29:6

எண்ணாகமம் 15:10

இணைவசனங்கள்

  • +எண் 28:11, 14

எண்ணாகமம் 15:14

இணைவசனங்கள்

  • +யாத் 12:49; லேவி 24:22; எண் 9:14

எண்ணாகமம் 15:15

இணைவசனங்கள்

  • +லேவி 19:34

எண்ணாகமம் 15:16

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “நீதித்தீர்ப்பும்.”

எண்ணாகமம் 15:19

இணைவசனங்கள்

  • +யோசு 5:11, 12

எண்ணாகமம் 15:20

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “கொரகொரப்பான மாவில்.”

இணைவசனங்கள்

  • +யாத் 23:19; லேவி 2:14; எண் 18:8, 12; உபா 26:1, 2; நீதி 3:9

எண்ணாகமம் 15:21

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “கொரகொரப்பான மாவில்.”

எண்ணாகமம் 15:24

இணைவசனங்கள்

  • +எண் 15:8-10
  • +எண் 28:15

எண்ணாகமம் 15:25

இணைவசனங்கள்

  • +லேவி 4:20; எபி 2:17; 1யோ 2:1, 2

எண்ணாகமம் 15:27

இணைவசனங்கள்

  • +லேவி 4:27, 28

எண்ணாகமம் 15:28

இணைவசனங்கள்

  • +லேவி 4:32, 35

எண்ணாகமம் 15:29

இணைவசனங்கள்

  • +யாத் 12:49; லேவி 24:22; எண் 9:14; 15:15

எண்ணாகமம் 15:30

இணைவசனங்கள்

  • +யாத் 21:14; உபா 17:12; எபி 10:26, 27

எண்ணாகமம் 15:31

இணைவசனங்கள்

  • +எபி 10:28
  • +எசே 18:20

எண்ணாகமம் 15:32

இணைவசனங்கள்

  • +யாத் 20:9, 10; 35:2; உபா 5:13, 14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    2/2022, பக். 2-3

எண்ணாகமம் 15:34

இணைவசனங்கள்

  • +லேவி 24:11, 12

எண்ணாகமம் 15:35

இணைவசனங்கள்

  • +யாத் 31:14
  • +லேவி 24:14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    2/2022, பக். 2-3

எண்ணாகமம் 15:38

இணைவசனங்கள்

  • +உபா 22:12; மத் 23:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2011, பக். 12

    8/1/2004, பக். 26

    7/15/2003, பக். 13

எண்ணாகமம் 15:39

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “இதயமும்.”

இணைவசனங்கள்

  • +உபா 11:18
  • +யாத் 34:15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2011, பக். 12-13

    7/15/2003, பக். 13

எண்ணாகமம் 15:40

இணைவசனங்கள்

  • +லேவி 11:44; ரோ 12:1; 1பே 1:15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2003, பக். 13

எண்ணாகமம் 15:41

இணைவசனங்கள்

  • +ஆதி 17:8; யாத் 29:45; லேவி 25:38
  • +யாத் 3:15; 6:2, 3

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

எண். 15:2ஆதி 15:18
எண். 15:3லேவி 1:9
எண். 15:3லேவி 1:2, 3
எண். 15:3லேவி 7:16; 22:18, 19, 21
எண். 15:3லேவி 23:4; எண் 28:16; 29:1; உபா 16:13, 16
எண். 15:4யாத் 29:40; லேவி 2:1, 11
எண். 15:5எண் 28:6, 7, 11, 14
எண். 15:8லேவி 1:3
எண். 15:8லேவி 7:16
எண். 15:8லேவி 3:1, 3; 7:11
எண். 15:9லேவி 6:14; எண் 28:11, 12; 29:6
எண். 15:10எண் 28:11, 14
எண். 15:14யாத் 12:49; லேவி 24:22; எண் 9:14
எண். 15:15லேவி 19:34
எண். 15:19யோசு 5:11, 12
எண். 15:20யாத் 23:19; லேவி 2:14; எண் 18:8, 12; உபா 26:1, 2; நீதி 3:9
எண். 15:24எண் 15:8-10
எண். 15:24எண் 28:15
எண். 15:25லேவி 4:20; எபி 2:17; 1யோ 2:1, 2
எண். 15:27லேவி 4:27, 28
எண். 15:28லேவி 4:32, 35
எண். 15:29யாத் 12:49; லேவி 24:22; எண் 9:14; 15:15
எண். 15:30யாத் 21:14; உபா 17:12; எபி 10:26, 27
எண். 15:31எபி 10:28
எண். 15:31எசே 18:20
எண். 15:32யாத் 20:9, 10; 35:2; உபா 5:13, 14
எண். 15:34லேவி 24:11, 12
எண். 15:35யாத் 31:14
எண். 15:35லேவி 24:14
எண். 15:38உபா 22:12; மத் 23:5
எண். 15:39உபா 11:18
எண். 15:39யாத் 34:15
எண். 15:40லேவி 11:44; ரோ 12:1; 1பே 1:15
எண். 15:41ஆதி 17:8; யாத் 29:45; லேவி 25:38
எண். 15:41யாத் 3:15; 6:2, 3
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
எண்ணாகமம் 15:1-41

எண்ணாகமம்

15 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நான் கொடுக்கப்போகிற தேசத்துக்கு+ நீங்கள் போய்ச் சேர்ந்த பின்பு, 3 ஒரு மாட்டையோ ஆட்டையோ யெகோவாவுக்குப் பிடித்த வாசனை பலியாக+ அவருடைய பலிபீடத்தில் செலுத்த நீங்கள் விரும்பலாம். அதைத் தகன பலியாகவோ,+ விசேஷமாக நேர்ந்துகொண்டதை நிறைவேற்றும் பலியாகவோ, நீங்களாகவே விருப்பப்பட்டு செலுத்தும் பலியாகவோ,+ பண்டிகைகளுக்கான பலியாகவோ+ யெகோவாவுக்குச் செலுத்தினால், 4 அதற்கான உணவுக் காணிக்கையாக, ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* நைசான மாவில்+ ஒரு லிட்டர்* எண்ணெய் கலந்து யெகோவாவுக்குக் கொண்டுவர வேண்டும். 5 அந்தத் தகன பலியுடன் அல்லது ஒவ்வொரு செம்மறியாட்டுக் கடாக் குட்டியுடன் ஒரு லிட்டர் திராட்சமதுவைக் காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும்.+ 6 அல்லது ஒரு செம்மறியாட்டுக் கடாவைச் செலுத்தினால், அதற்கான உணவுக் காணிக்கையாக, ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு* நைசான மாவில் ஒன்றேகால் லிட்டர்* எண்ணெய் கலந்து கொண்டுவர வேண்டும். 7 அதோடு, ஒன்றேகால் லிட்டர் திராட்சமதுவைக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.

8 ஆனால், ஒரு காளையைத் தகன பலியாகவோ+ விசேஷமாக நேர்ந்துகொண்டதை நிறைவேற்றும் பலியாகவோ+ சமாதான பலியாகவோ யெகோவாவுக்குச் செலுத்தினால்,+ 9 அதற்கான உணவுக் காணிக்கையாக,+ ஒரு எப்பா அளவிலே பத்தில் மூன்று பங்கு* நைசான மாவில் ஒன்றே முக்கால் லிட்டர் எண்ணெயைக் கலந்து கொண்டுவர வேண்டும். 10 அதோடு, ஒன்றே முக்கால் லிட்டர் திராட்சமதுவைக் காணிக்கையாகக்+ கொண்டுவந்து பலிபீடத்தின் நெருப்பில் ஊற்ற வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். 11 ஒவ்வொரு காளையுடனும் செம்மறியாட்டுக் கடாவுடனும் செம்மறியாட்டுக் கடாக் குட்டியுடனும் வெள்ளாட்டுடனும் இவற்றைச் செலுத்த வேண்டும். 12 நீங்கள் எத்தனை மிருகங்களைச் செலுத்தினாலும் சரி, ஒவ்வொன்றோடும் இவற்றைக் கொண்டுவர வேண்டும். 13 இஸ்ரவேல் குடிமக்கள் ஒவ்வொருவரும் இப்படித்தான் தகன பலி செலுத்த வேண்டும். அதன் வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.

14 உங்களோடு தங்கியிருக்கிற வேறு தேசத்தைச் சேர்ந்தவனோ தலைமுறை தலைமுறையாக உங்களோடு குடியிருக்கிற வேறு தேசத்தைச் சேர்ந்தவனோ தகன பலியைச் செலுத்த விரும்பினால், நீங்கள் செலுத்துவது போலவே அவனும் செலுத்த வேண்டும்.+ அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். 15 இஸ்ரவேல் சபையாராகிய உங்களுக்கும் சரி, உங்களோடு குடியிருக்கும் வேறு தேசத்து ஜனங்களுக்கும் சரி, ஒரே சட்டம் இருக்க வேண்டும். அந்தச் சட்டத்தைத் தலைமுறை தலைமுறைக்கும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். நீங்களும் சரி, வேறு தேசத்து ஜனங்களும் சரி, யெகோவாவின் சட்டத்தை ஒரே விதமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.+ 16 உங்களுக்கும் சரி, உங்களோடு குடியிருக்கும் வேறு தேசத்து ஜனங்களுக்கும் சரி, ஒரே சட்டமும் ஒரே நியாயமும்* இருக்க வேண்டும்’” என்றார்.

17 பின்பு யெகோவா மோசேயிடம், 18 “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நான் கூட்டிக்கொண்டு போகிற தேசத்துக்கு நீங்கள் வந்தபின், 19 அந்தத் தேசத்தில் விளைவதை நீங்கள் சாப்பிடும்போது,+ யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்த வேண்டும். 20 முதல் விளைச்சலின்+ முதல் மாவில்* வட்ட ரொட்டிகள் சுட்டு காணிக்கையாகச் செலுத்த வேண்டும். களத்துமேட்டிலிருந்து கொண்டுவந்து செலுத்தும் காணிக்கையைப் போலவே இதையும் செலுத்த வேண்டும். 21 முதல் விளைச்சலின் முதல் மாவில்* ரொட்டிகள் சுட்டு யெகோவாவுக்குக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும். தலைமுறை தலைமுறைக்கும் இதை நீங்கள் செலுத்த வேண்டும்.

22 நீங்கள் ஒரு தவறு செய்து, மோசே மூலம் யெகோவா கொடுத்த இந்தக் கட்டளைகளைத் தெரியாத்தனமாக மீறிவிட்டால், 23 அதாவது தலைமுறை தலைமுறையாக நீங்கள் கடைப்பிடிப்பதற்காக மோசே மூலம் யெகோவா கொடுத்த கட்டளைகளைத் தெரியாத்தனமாக மீறிவிட்டால், ஜனங்கள் யாருக்கும் தெரியாமல் அதைச் செய்துவிட்டால், யெகோவாவுக்காக 24 ஜனங்கள் எல்லாரும் ஒரு இளம் காளையைத் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். அதற்கான உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் வழக்கமான முறைப்படி செலுத்த வேண்டும்.+ பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் செலுத்த வேண்டும்.+ 25 இஸ்ரவேலர்கள் எல்லாருக்காகவும் குருவானவர் பாவப் பரிகாரம் செய்வார், அப்போது அவர்களுடைய பாவம் மன்னிக்கப்படும்.+ ஏனென்றால், அவர்கள் தெரியாத்தனமாகத் தவறு செய்துவிட்டார்கள். அதற்காக யெகோவாவுக்குத் தகன பலியையும் பாவப் பரிகார பலியையும் யெகோவாவின் முன்னிலையில் கொண்டுவந்தார்கள். 26 இஸ்ரவேல் ஜனங்களும் அவர்களோடு குடியிருக்கிற வேறு தேசத்து ஜனங்களும் தெரியாத்தனமாகத் தவறு செய்ததால் மன்னிப்பு பெறுவார்கள்.

27 உங்களில் ஒருவன் தெரியாத்தனமாகத் தவறு செய்தால், பாவப் பரிகார பலியாக ஒருவயது பெண் வெள்ளாட்டுக் குட்டியை அவன் கொண்டுவர வேண்டும்.+ 28 அவனுக்காகக் குருவானவர் யெகோவாவுக்கு முன்னால் பாவப் பரிகாரம் செய்வார். அப்போது, அவனுடைய பாவம் மன்னிக்கப்படும்.+ 29 தெரியாத்தனமாகத் தவறு செய்யும் இந்த விஷயத்தில், இஸ்ரவேல் குடிமக்களாகிய உங்களுக்கும் சரி, உங்களோடு குடியிருக்கிற வேறு தேசத்து ஜனங்களுக்கும் சரி, ஒரே சட்டம் இருக்க வேண்டும்.+

30 ஒருவன் வேண்டுமென்றே பாவம் செய்தால்,+ அவன் இஸ்ரவேல் குடிமக்களில் ஒருவனாக இருந்தாலும் சரி, வேறு தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி, அது யெகோவாவைப் பழிப்பதற்குச் சமம். அவன் கொல்லப்பட வேண்டும். 31 அவன் யெகோவாவின் வார்த்தையை அலட்சியம் செய்து அவருடைய கட்டளையை மீறியதால், கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+ அவனுடைய குற்றத்துக்காக அவன் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்’”+ என்றார்.

32 இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் இருந்தபோது, ஒருவன் ஓய்வுநாளில்+ விறகு பொறுக்குவதைச் சிலர் பார்த்தார்கள். 33 அவர்கள் அவனை மோசேக்கும் ஆரோனுக்கும் ஜனங்களுக்கும் முன்னால் கொண்டுவந்து நிறுத்தினார்கள். 34 அவன் செய்த குற்றத்துக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டுமென்று கடவுளுடைய சட்டத்தில் கொடுக்கப்படாததால் அவன் காவலில் வைக்கப்பட்டான்.+

35 அப்போது யெகோவா மோசேயிடம், “அவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்,+ ஜனங்கள் எல்லாரும் அவனை முகாமுக்கு வெளியே கொண்டுபோய்க் கல்லெறிந்து கொல்ல வேண்டும்”+ என்றார். 36 மோசே மூலம் யெகோவா கொடுத்த கட்டளைப்படியே ஜனங்கள் எல்லாரும் அவனை முகாமுக்கு வெளியே கொண்டுபோய்க் கல்லெறிந்து கொன்றார்கள்.

37 பின்பு யெகோவா மோசேயிடம், 38 “இஸ்ரவேலர்கள் தங்களுடைய அங்கிகளின் ஓரங்களில் தொங்கல்கள் வைத்து, அந்தத் தொங்கல்களுக்கு மேலே நீல நிற நாடாவைத் தைக்க வேண்டுமென்று அவர்களிடம் சொல். தலைமுறை தலைமுறைக்கும் அவர்கள் இப்படிச் செய்ய வேண்டும்.+ 39 ‘ஏனென்றால், நீங்கள் அந்தத் தொங்கல்களைப் பார்க்கும்போது, யெகோவாவின் கட்டளைகள் எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்து அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.+ உங்களுடைய மனதும்* கண்ணும் போகிற போக்கில் போய் நீங்கள் எனக்குத் துரோகம் செய்யக் கூடாது.+ 40 நீங்கள் என்னுடைய எல்லா கட்டளைகளையும் ஞாபகத்தில் வைத்துக் கடைப்பிடிப்பதற்கும், உங்கள் கடவுளாகிய என் முன்னால் பரிசுத்தமாக இருப்பதற்கும்+ இந்தச் சட்டம் உதவும். 41 நானே உங்கள் கடவுளாகிய யெகோவா. நான்தான் உங்கள் கடவுள் என்பதை நிரூபிப்பதற்காக உங்களை எகிப்து தேசத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தேன்.+ நானே உங்கள் கடவுளாகிய யெகோவா’”+ என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்