உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • பரதீஸ்
    விழித்தெழு!—2013 | ஜனவரி
    • பைபிளின் பதில்

      “நீதிமான்கள்” பரதீஸில் வாழ்வார்கள் என பைபிள் சொல்கிறது. ஆனால், கடவுளுடைய கண்களில் யார் நீதிமான்? அவருடைய சித்தத்தை நிராகரித்துவிட்டு மத சடங்குகளில் ஈடுபடுகிறவர்கள் அல்ல. ஏனென்றால், ‘கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலே உத்தமம்’ என்று பைபிள் சொல்கிறது. (1 சாமுவேல் 15:22) சுருங்கச் சொன்னால், பைபிளிலுள்ள கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்கள்தான் “நீதிமான்கள்,” அவர்கள்தான் பரதீஸில் என்றென்றும் வாழ்வார்கள்.

  • பரதீஸ்
    விழித்தெழு!—2013 | ஜனவரி
    • “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” —சங்கீதம் 37:29.◼ (g13-E 01)

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்