-
ஞானத்தை சம்பாதித்து சிட்சையை ஏற்றுக்கொள்ளுங்கள்காவற்கோபுரம்—1999 | செப்டம்பர் 15
-
-
அடுத்ததாக, இளைஞரிடம் இந்த ஞானி கவனத்தை திருப்புகிறார்: “என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்.”—நீதிமொழிகள் 1:8, 9.
-
-
ஞானத்தை சம்பாதித்து சிட்சையை ஏற்றுக்கொள்ளுங்கள்காவற்கோபுரம்—1999 | செப்டம்பர் 15
-
-
சொல்லப்போனால், பைபிள் முழுவதிலும் குடும்பமே கல்வியை வழங்கும் ஆரம்ப பாடசாலை. விசுவாசமுள்ள தங்களுடைய பெற்றோருக்கு பிள்ளைகள் கீழ்ப்படிய வேண்டும். இவ்வாறு அவர்கள் செய்வது அடையாள அர்த்தத்தில் சொல்லப்போனால், அவர்கள் தங்களை கனம் எனும் அழகிய ஆபரணங்களால் அலங்கரிப்பதைப் போல் இருக்கிறது.
-