உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • திரித்துவம்—இது பைபிளில் போதிக்கப்படுகிறதா?
    காவற்கோபுரம்—1993 | அக்டோபர் 15
    • “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் [ஒன்று, NW].”—யோவான் 10:30.

      நவேஷன் (சுமார் பொ.ச. 200-258) சொன்னார்: “அவர் ‘ஒன்றாய்’[b] இருப்பதாய் சொல்லப்பட்டிருப்பது, அவர் ‘ஒரு நபரைப்’ பற்றி பேசவில்லை என்பதை முரணான கருத்துடையவர்கள் அறிந்துகொள்வார்களாக. ஒன்று என்பது பலவின்பாலில் பயன்படுத்தப்பட்டிருப்பதானது, நபர்கள் ஒன்றாய் இருப்பதை அல்ல, ஒன்றுபட்டிருப்பதைக் குறிக்கிறது. . . . மேலும் ஒன்று என்று சொல்கிறவர் ஒன்றுபட்டிருப்பதைக் குறிக்கிறார், தந்தையும் மகனும் ஒன்றுபட்டிருப்பதில், அன்பில், நேசத்தில் ஒன்றாய் இருப்பதைப் போல, ஒன்றுபட்டிருப்பதில், தீர்மானத்தில் ஒன்றாய் இருப்பதில், அன்பான கூட்டுறவில்தானேயும்கூட ஒன்றாய் இருப்பதைக் குறிக்கிறது.”—திரித்துவத்தைப் பற்றிய கட்டுரை, (Treatise Concerning the Trinity) அதிகாரம் 27.

  • திரித்துவம்—இது பைபிளில் போதிக்கப்படுகிறதா?
    காவற்கோபுரம்—1993 | அக்டோபர் 15
    • b நவேஷன் இந்த வசனத்தில் உள்ள “ஒன்று” என்ற வார்த்தை பலவின்பாலில் இருக்கிறது என்ற உண்மையை மேற்கோள்காட்டிக் கொண்டிருக்கிறார். எனவே, அதனுடைய பொதுவான அர்த்தம் “ஒன்றாய்” என்பதாகும். யோவான் 17:21-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள், அங்கு “ஒன்று” என்பதற்குரிய கிரேக்கச் சொல், அதே இணையான அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் “பரிசுத்த ஆவி ஒரு தெய்வீக நபராக கருதப்படவில்லை” என்றாலும், அக்கறையைத் தூண்டும்படி, நவேஷனின் டி டிரினிடாட்டே (Novatian’s De Trinitate) என்ற புத்தகத்தை நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா (1967 பதிப்பு) பொதுவாக ஒப்புக்கொள்கிறது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்