உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 ஆகஸ்ட் பக். 5
  • நாம் மண்ணென்று யெகோவா நினைவுகூருகிறார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நாம் மண்ணென்று யெகோவா நினைவுகூருகிறார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இதே தகவல்
  • ‘என் ஆத்துமாவே, யெகோவாவை ஸ்தோத்திரி’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • மோசமான பாவங்களை கடவுள் மன்னிக்கிறாரா?
    விழித்தெழு!—2008
  • “மன்னிக்க தயாராக இருக்கிற” கடவுள்
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
  • “மகா இரக்கமுடைய” கடவுளை நாம் வணங்குகிறோம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 ஆகஸ்ட் பக். 5

பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 102-105

நாம் மண்ணென்று யெகோவா நினைவுகூருகிறார்

ஒருவர் தன் கையில் மண்ணை வைத்துக்கொண்டு, நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தையும், சூரியனையும், தன் பிள்ளையிடம் அப்பா காட்டும் பாசத்தையும் யோசித்து பார்க்கிறார்

யெகோவாவின் இரக்கத்தைப் பற்றி விளக்குவதற்கு தாவீது உதாரணங்களை பயன்படுத்தினார்.

  • நட்சத்திரங்கள் நிறைந்த வானம்

    103:11

    வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தை அளவிட முடியாதது போல யெகோவா நம்மீது காட்டுகிற உண்மையான அன்பையும் அளவிட முடியாது

  • சூரியன்

    103:12

    கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரத்துக்கு யெகோவா நம் பாவங்களை தூக்கி எறிகிறார்

  • அப்பா தன் பிள்ளையிடம் பாசம் காட்டுகிறார்

    103:13

    அடிபட்ட பிள்ளைமீது அப்பா அனுதாபம் காட்டுவது போல பாவம் செய்தவர்கள் மனம் திரும்பும்போது யெகோவாவும் இரக்கம் காட்டுகிறார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்