பிப்ரவரி 2-8
ஏசாயா 30-32
பாட்டு 8; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. யெகோவாவின் இறக்கைகளின் கீழ் பாதுகாப்பாக இருங்கள்
(10 நிமி.)
பறவை தன் குஞ்சுகளைப் பாதுகாப்பதுபோல் யெகோவா தன் மக்களைப் பாதுகாக்கிறார் (ஏசா 31:5; w01 11/15 பக். 16 பாரா 7)
உங்களைப் பாதுகாக்கவும் உங்களுக்கு உதவி செய்யவும் யெகோவா யாரைப் பயன்படுத்துகிறாரோ, அவர்களோடு நெருங்கி இருங்கள் (ஏசா 32:1, 2; w24.01 பக். 24 பாரா 13)
யெகோவா கொடுத்திருக்கும் வாக்குறுதிகளைப் பற்றி யோசித்துப் பார்க்கும்போது உங்களுக்கு பலமும் நம்பிக்கையும் கிடைக்கும் (ஏசா 32:16-18; w23.10 பக். 17 பாரா 19)
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
ஏசா 30:20 —“வேதனையை உணவாகவும் உபத்திரவத்தைத் தண்ணீராகவும்” என்று சொல்லியிருப்பதன் அர்த்தம் என்ன? (it “ரொட்டி” பாரா 6)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) ஏசா 31:1-9 (th படிப்பு 10)
4. பேச ஆரம்பிப்பது
(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. சமீபத்தில் நடந்த சம்பவத்தை நினைத்து கவலைப்படும் ஒருவரிடம் பேசுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 5)
5. பேச ஆரம்பிப்பது
(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். (lmd பாடம் 5 குறிப்பு 5)
6. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பார்த்த ஒருவரிடம் மறுபடியும் பேசுங்கள். பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 7 குறிப்பு 3)
பாட்டு 157
7. “உண்மையான நீதியின் விளைவாக சமாதானம் உண்டாகும்”—சில காட்சிகள்
(15 நிமி.) கலந்துபேசுங்கள்.
வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
உண்மையான நீதியைப் பற்றி இந்த வீடியோவிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?—ஏசா 32:17.
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) lfb பாடங்கள் 58-59