ஏப்ரல் 13-19
ஏசாயா 52-53
பாட்டு 18; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
கொலை செய்யப்படுவதற்காக இயேசு கொண்டுபோகப்படுகிறார்
1. எப்பேர்ப்பட்ட அன்பை இயேசு காட்டியிருக்கிறார்!
(10 நிமி.)
இயேசு வெறுத்து ஒதுக்கப்பட்டார் (ஏசா 53:3; மத் 26:67, 68; w10 11/15 பக். 7 பாரா 2)
ஜனங்கள் தன்னைக் கொடுமைப்படுத்த இயேசு அனுமதித்தார் (ஏசா 53:7; ip-2 பக். 205 பாரா 25)
யெகோவாவின் விருப்பத்தைச் செய்யவும் நம் பாவங்களைச் சுமக்கவும் இயேசு பாடுகளை அனுபவித்தார்; அதற்கு அன்புதான் அவரைத் தூண்டியது (ஏசா 53:10-12; யோவா 14:31; 15:13)
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
ஏசா 52:11—தீர்க்கதரிசனமாகச் சொல்லப்பட்ட இந்தக் கட்டளைக்கு என்ன அர்த்தம்? (it “பாத்திரங்கள்” பாரா 2)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) ஏசா 53:3-12 (th படிப்பு 10)
4. பேச ஆரம்பிப்பது
(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 4 குறிப்பு 4)
5. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். அன்பு காட்டுங்கள் சிற்றேட்டின் இணைப்பு A-ல் இருக்கும் ஏதாவது ஒரு உண்மையைப் பற்றிப் பேசுங்கள். (lmd பாடம் 3 குறிப்பு 3)
6. மறுபடியும் சந்திப்பது
(5 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். நீங்கள் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பார்த்த ஒருவர் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவரை மறுபடியும் சந்தித்து பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 8 குறிப்பு 3)
பாட்டு 20
7. யெகோவாவின் நண்பனாகு!—வேறு யாராலும் காட்ட முடியாத அன்பு
(15 நிமி.) கலந்துபேசுங்கள்.
வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
இயேசு கொடுத்த உயிர் நமக்குக் கிடைத்த பரிசு என்று எப்படிச் சொல்லலாம்?
அதற்கு நாம் எப்படி நன்றி காட்டலாம்?
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) lfb பாடங்கள் 76-77