உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 5
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

நியாயாதிபதிகள் முக்கியக் குறிப்புகள்

      • தெபொராள் மற்றும் பாராக்கின் வெற்றிப் பாடல் (1-31)

        • சிசெராவுக்கு எதிராக நட்சத்திரங்கள் போர் செய்கின்றன (20)

        • கீசோன் நீரோடை பெருக்கெடுக்கிறது (21)

        • யெகோவாவை நேசிக்கிறவர்கள் சூரியனைப் போல் பிரகாசிக்கிறார்கள் (31)

நியாயாதிபதிகள் 5:1

இணைவசனங்கள்

  • +நியா 4:4
  • +நியா 4:6; எபி 11:32

நியாயாதிபதிகள் 5:2

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “தலைமுடியை விரித்தபடி.” இது அவர்களுடைய நேர்த்திக்கடனுக்கு அடையாளமாக இருந்தது.

இணைவசனங்கள்

  • +நியா 4:10

நியாயாதிபதிகள் 5:3

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “இசை இசைப்பேன்.”

இணைவசனங்கள்

  • +யாத் 20:2
  • +2சா 22:50; சங் 7:17

நியாயாதிபதிகள் 5:4

இணைவசனங்கள்

  • +உபா 33:2

நியாயாதிபதிகள் 5:5

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “அதிர்ந்தன.”

இணைவசனங்கள்

  • +உபா 4:11
  • +யாத் 20:2
  • +யாத் 19:18; நெ 9:13

நியாயாதிபதிகள் 5:6

இணைவசனங்கள்

  • +நியா 3:31
  • +நியா 4:17

நியாயாதிபதிகள் 5:7

இணைவசனங்கள்

  • +நியா 4:4
  • +நியா 4:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள்,

    11/2021, பக். 5-6

    11/15/2003, பக். 28

நியாயாதிபதிகள் 5:8

இணைவசனங்கள்

  • +உபா 32:16, 17; நியா 2:12
  • +நியா 4:1-3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2003, பக். 29

    12/15/1998, பக். 11-12

நியாயாதிபதிகள் 5:9

இணைவசனங்கள்

  • +நியா 4:10
  • +நியா 4:6

நியாயாதிபதிகள் 5:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    4/2017, பக். 30-31

நியாயாதிபதிகள் 5:12

இணைவசனங்கள்

  • +நியா 4:4
  • +நியா 5:1
  • +நியா 4:6

நியாயாதிபதிகள் 5:14

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “எழுத்தர்களின் எழுதுகோலைப் பிடிக்கிறவர்கள்.”

இணைவசனங்கள்

  • +எண் 32:39

நியாயாதிபதிகள் 5:15

இணைவசனங்கள்

  • +நியா 4:6; எபி 11:32
  • +நியா 4:14

நியாயாதிபதிகள் 5:16

இணைவசனங்கள்

  • +எண் 32:1

நியாயாதிபதிகள் 5:17

இணைவசனங்கள்

  • +யோசு 22:9
  • +யோசு 19:46, 48
  • +யோசு 19:24, 29

நியாயாதிபதிகள் 5:18

இணைவசனங்கள்

  • +நியா 4:6, 10
  • +நியா 4:14

நியாயாதிபதிகள் 5:19

இணைவசனங்கள்

  • +நியா 1:27
  • +நியா 4:13
  • +நியா 4:16

நியாயாதிபதிகள் 5:20

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    4/2017, பக். 30

    காவற்கோபுரம்,

    1/15/2005, பக். 25

    11/15/2003, பக். 30

    10/1/1990, பக். 23

    விழித்தெழு!,

    7/8/1994, பக். 6

நியாயாதிபதிகள் 5:21

இணைவசனங்கள்

  • +நியா 4:7, 13; சங் 83:9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    4/2017, பக். 30

    காவற்கோபுரம்,

    12/15/1998, பக். 11-12

    10/1/1990, பக். 23

நியாயாதிபதிகள் 5:22

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “பொலிகுதிரைகள்.”

இணைவசனங்கள்

  • +சங் 20:7; நீதி 21:31

நியாயாதிபதிகள் 5:23

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    4/2017, பக். 30

நியாயாதிபதிகள் 5:24

இணைவசனங்கள்

  • +நியா 4:17
  • +நியா 4:11

நியாயாதிபதிகள் 5:25

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “பாலேடு நிறைந்த கெட்டிப் பாலை.”

இணைவசனங்கள்

  • +நியா 4:19

நியாயாதிபதிகள் 5:26

இணைவசனங்கள்

  • +நியா 4:21, 22

நியாயாதிபதிகள் 5:28

இணைவசனங்கள்

  • +நியா 4:15, 16

நியாயாதிபதிகள் 5:30

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “எம்பிராய்டரி.”

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2003, பக். 31

நியாயாதிபதிகள் 5:31

இணைவசனங்கள்

  • +சங் 83:9
  • +யாத் 15:1; சங் 18:மேல்குறிப்பு
  • +நியா 3:10, 11, 30

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    “வேதாகமம் முழுவதும்”, பக். 50

    காவற்கோபுரம்,

    3/1/1987, பக். 27, 30

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

நியா. 5:1நியா 4:4
நியா. 5:1நியா 4:6; எபி 11:32
நியா. 5:2நியா 4:10
நியா. 5:3யாத் 20:2
நியா. 5:32சா 22:50; சங் 7:17
நியா. 5:4உபா 33:2
நியா. 5:5உபா 4:11
நியா. 5:5யாத் 20:2
நியா. 5:5யாத் 19:18; நெ 9:13
நியா. 5:6நியா 3:31
நியா. 5:6நியா 4:17
நியா. 5:7நியா 4:4
நியா. 5:7நியா 4:5
நியா. 5:8உபா 32:16, 17; நியா 2:12
நியா. 5:8நியா 4:1-3
நியா. 5:9நியா 4:10
நியா. 5:9நியா 4:6
நியா. 5:12நியா 4:4
நியா. 5:12நியா 5:1
நியா. 5:12நியா 4:6
நியா. 5:14எண் 32:39
நியா. 5:15நியா 4:6; எபி 11:32
நியா. 5:15நியா 4:14
நியா. 5:16எண் 32:1
நியா. 5:17யோசு 22:9
நியா. 5:17யோசு 19:46, 48
நியா. 5:17யோசு 19:24, 29
நியா. 5:18நியா 4:6, 10
நியா. 5:18நியா 4:14
நியா. 5:19நியா 1:27
நியா. 5:19நியா 4:13
நியா. 5:19நியா 4:16
நியா. 5:21நியா 4:7, 13; சங் 83:9
நியா. 5:22சங் 20:7; நீதி 21:31
நியா. 5:24நியா 4:17
நியா. 5:24நியா 4:11
நியா. 5:25நியா 4:19
நியா. 5:26நியா 4:21, 22
நியா. 5:28நியா 4:15, 16
நியா. 5:31சங் 83:9
நியா. 5:31யாத் 15:1; சங் 18:மேல்குறிப்பு
நியா. 5:31நியா 3:10, 11, 30
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • புதிய உலக மொழிபெயர்ப்பு-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
நியாயாதிபதிகள் 5:1-31

நியாயாதிபதிகள்

5 அன்றைக்கு தெபொராள்+ பாட்டுப் பாடினாள். அவள் அபினோகாமின் மகன் பாராக்குடன்+ சேர்ந்து,

 2 “இஸ்ரவேலர்கள் நேர்த்திக்கடன் செலுத்த* போனார்கள்.

போர் செய்ய மனப்பூர்வமாகப் போனார்கள்.+

அதனால், யெகோவாவைப் புகழுங்கள்!

 3 ராஜாக்களே, கேளுங்கள்! அதிபதிகளே, கவனியுங்கள்!

நான் யெகோவாவைப் புகழ்ந்து பாடுவேன்.

இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவுக்குத்+ துதி பாடுவேன்.*+

 4 யெகோவாவே, நீங்கள் சேயீர் மலையிலிருந்து+ புறப்பட்டீர்கள்.

ஏதோம் பிரதேசத்திலிருந்து அணிவகுத்து வந்தீர்கள்.

அப்போது பூமி குலுங்கியது, வானத்திலிருந்து மழை பொழிந்தது.

மேகத்திலிருந்து தண்ணீர் கொட்டியது.

 5 யெகோவாவுக்கு முன்னால் மலைகள் உருகின.*+

இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவுக்கு+ முன்னால் சீனாய் கரைந்தது.+

 6 ஆனாத் மகன் சம்காரின்+ நாளிலே,

யாகேல்+ வாழ்ந்த காலத்திலே,

சாலைகள் வெறிச்சோடிக் கிடந்த சமயத்திலே,

பயணிகள் சுற்றுப் பாதையில் பயணம் செய்தார்கள்.

 7 இஸ்ரவேல் கிராமவாசிகள் இல்லாமல் போனார்கள்.

கடைசியில் தெபொராளாகிய+ நான் வந்தேன்.

இஸ்ரவேலின் தாயாக+ நான் வந்தேன்.

 8 அவர்கள் புதிய தெய்வங்களைக் கும்பிட்டார்கள்.+

அப்போது நகரவாசலில் போர் சத்தம் கேட்டது.+

இஸ்ரவேல் வீரர்கள் நாற்பதாயிரம் பேரின் கைகளில்,

கேடயமும் இல்லை, ஈட்டியும் இல்லை.

 9 அந்த வீரர்களோடு மனப்பூர்வமாகப் போன+ படைத் தளபதிகளுக்கு+

நான் இதயப்பூர்வமான ஆதரவு கொடுக்கிறேன்.

யெகோவாவுக்குப் புகழ் சேரட்டும்!

10 பழுப்பு நிற கழுதைகளில் சவாரி செய்பவர்களே,

உயர்தரமான கம்பளங்களில் உட்கார்ந்திருப்பவர்களே,

வழியில் நடந்துபோகிறவர்களே,

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

11 மந்தைக்குத் தண்ணீர் காட்டுகிறவர்களின் சத்தம்

தண்ணீர்த் தொட்டிகளின் பக்கத்தில் கேட்டது.

யெகோவாவின் நீதியான செயல்களைப் பற்றியும்,

இஸ்ரவேல் கிராமத்து ஜனங்கள் செய்த நல்ல காரியங்களைப் பற்றியும்

அவர்கள் பேசிக்கொண்டார்கள்.

பின்பு, யெகோவாவின் ஜனங்கள் நகரவாசலுக்குப் போனார்கள்.

12 விழித்தெழு! தெபொராளே,+ விழித்தெழு!

விழித்தெழு! ஒரு பாடல் பாட+ விழித்தெழு!

பாராக்கே, எழுந்திடு!+

அபினோகாமின் மகனே, உன் எதிரிகளைப் பிடித்துக்கொண்டு போ!

13 மீதியாக இருந்தவர்கள் முக்கியப் பிரமுகர்களிடம் வந்தார்கள்.

பலசாலிகளை எதிர்க்க யெகோவாவின் ஜனங்கள் என்னைத் தேடி வந்தார்கள்.

14 பள்ளத்தாக்கில் இருந்தவர்கள் எப்பிராயீமிலிருந்து வந்தார்கள்.

பென்யமீனியர்களே, உங்களோடு அவர்களும் வந்தார்கள்.

மாகீரிலிருந்து+ படைத் தளபதிகள் வந்தார்கள்.

போருக்கு ஆள் எடுக்கிறவர்கள்* செபுலோனிலிருந்து வந்தார்கள்.

15 இசக்காரின் அதிகாரிகள் தெபொராளுடன் இருந்தார்கள்.

இசக்காரைப் போலவே பாராக்கும்+ அவளுடன் போனார்.

அவர் சமவெளிக்கு நடந்தே போனார்.+

ரூபன் பிரிவினரின் இதயம் இரண்டுபட்டிருந்தது.

16 ஏன் இரண்டு மூட்டைகளைச் சுமந்துகொண்டு உட்கார்ந்தீர்கள்?

மந்தைகளுக்காகக் குழல் ஊதுபவர்களின் இசையை ஏன் ரசித்துக்கொண்டு இருந்தீர்கள்?+

ரூபன் பிரிவினரின் இதயம் இரண்டுபட்டிருந்ததே.

17 யோர்தானுக்கு அந்தப் பக்கமே கீலேயாத் இருந்துவிட்டான்.+

கப்பல்களின் நடுவிலேயே தாண் இருந்துவிட்டான்.+

கடற்கரையிலேயே ஆசேர் சோம்பலோடு உட்கார்ந்துவிட்டான்.

துறைமுகங்களிலேயே அவன் தங்கிவிட்டான்.+

18 செபுலோன் ஜனங்கள் உயிரைப் பணயம் வைத்தார்கள்.

நப்தலி ஜனங்களும்+ குன்றுகள்மேல்+ அதேபோல் செய்தார்கள்.

19 ராஜாக்கள் வந்து போர் செய்தார்கள்.

தானாக்கிலே, மெகிதோவின் தண்ணீருக்குப் பக்கத்திலே,+

கானானின் ராஜாக்கள் சண்டை போட்டார்கள்.+

வெள்ளி எதையும் அவர்கள் சூறையாடவில்லை.+

20 வானத்திலிருந்து நட்சத்திரங்கள் போர் செய்தன.

அவற்றின் சுற்றுப் பாதைகளிலிருந்து சிசெராவுடன் சண்டை போட்டன.

21 கீசோன் நீரோடை எதிரிகளை அடித்துக்கொண்டு போனது.+

அது பழங்காலத்து நீரோடை.

பலம்படைத்தவர்களை நான் மிதித்துப் போட்டேன்.

22 வீரியமுள்ள குதிரைகள்* மூர்க்கமாகப் பாய்ந்தோடின.

அவற்றின் குளம்புகள் நிலத்தை அதிர வைத்தன.+

23 யெகோவாவின் தூதர் சொன்னார்:

‘மேரோசைச் சபியுங்கள், அதன் ஜனங்களைச் சபியுங்கள்.

அவர்கள் யெகோவாவின் உதவிக்கு வரவில்லை.

பலசாலிகளுடன் வந்து யெகோவாவுக்கு உதவி செய்யவில்லை.’

24 யாகேல்,+ பெண்களில் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவள்.

அவள் கேனியரான ஹேபெரின்+ மனைவி.

கூடாரங்களில் வாழ்கிற பெண்களில் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவள்.

25 அவன் தண்ணீரைக் கேட்டான், அவள் பாலைக் கொடுத்தாள்.

கடைந்த பாலை* பெரிய கிண்ணத்தில் கொடுத்தாள்.+

26 கூடார ஆணியைக் கையில் எடுத்தாள்.

வலது கையால் சுத்தியலை ஓங்கினாள்.

சிசெராவின் நெற்றிப்பொட்டைத் துளைத்தாள்.+

அவன் தலையை அடித்து நொறுக்கினாள்.

27 அவன் அவளுடைய காலடியில் விழுந்தான்,

அப்படியே அசையாமல் கிடந்தான்.

அங்கேயே விழுந்து கிடந்தான்.

விழுந்த இடத்திலேயே பிணமானான்.

28 சிசெராவின் தாய் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துக்கொண்டே,

‘அவனுடைய போர் ரதம் ஏன் இன்னும் வரவில்லை?

குதிரைகள் ஓடிவரும் சத்தம் ஏன் இன்னும் கேட்கவில்லை?’+ என்று புலம்பினாள்.

29 புத்திசாலியான பணிப்பெண்கள் அவளுக்குப் பதில் சொன்னார்கள்.

அவளும் அதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே,

30 ‘கைப்பற்றிய பொருள்களை அவர்கள் பங்குபோட்டுக்கொண்டு இருப்பார்கள்.

ஒரு வீரனுக்கு ஒன்று அல்லது இரண்டு பெண்களையும்,

சிசெராவுக்கு வண்ண வண்ணத் துணிகளையும்,

கைப்பற்றியவர்களுடைய கழுத்தை அலங்கரிப்பதற்கு

தையல்* வேலைப்பாடு செய்த ஒரு உடையையும், வண்ணத் துணியையும்,

தையல் வேலைப்பாடு செய்த இரண்டு உடைகளையும் கொடுத்துக்கொண்டு இருப்பார்கள்’ என்றாள்.

31 யெகோவாவே, உங்கள் எதிரிகள் அழிந்துபோகட்டும்.+

உங்களை நேசிக்கிறவர்கள் சூரியன்போல் பிரகாசமாக உதிக்கட்டும்” என்று பாடினாள்.+

அதன்பின், 40 வருஷங்களுக்குத் தேசத்தில் அமைதி இருந்தது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்