-
யோசுவா 22:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 இப்படி, கானான் தேசத்தின் எல்லையில், இஸ்ரவேலர்களுக்குச் சொந்தமான யோர்தான் பிரதேசத்தில், ரூபன் கோத்திரத்தாரும் காத் கோத்திரத்தாரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் ஒரு பலிபீடத்தைக் கட்டியிருப்பதை மற்ற இஸ்ரவேலர்கள் கேள்விப்பட்டார்கள்.+ 12 அதனால், அவர்களை எதிர்த்துப் போர் செய்ய எல்லாரும் சீலோவில் ஒன்றுகூடினார்கள்.+
-