-
எரேமியா 40:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 பாபிலோன் ராஜா யூதாவில் சில ஜனங்களை விட்டுவைத்திருக்கிறார் என்றும், அவர்களுக்கு அதிகாரியாக சாப்பானின் மகனாகிய அகிக்காமின் மகன் கெதலியாவை நியமித்திருக்கிறார் என்றும் மோவாபிலும் அம்மோனிலும் ஏதோமிலும் மற்ற இடங்களிலும் இருந்த எல்லா யூதர்களும் கேள்விப்பட்டார்கள். 12 அதனால், தாங்கள் சிதறிப்போயிருந்த அந்த எல்லா இடங்களிலிருந்தும் யூதாவுக்குத் திரும்பிவர ஆரம்பித்தார்கள். அவர்கள் மிஸ்பாவிலிருந்த கெதலியாவிடம் வந்து சேர்ந்தார்கள். பின்பு, திராட்சமதுவையும் கோடைக் கால பழங்களையும் ஏராளமாகச் சேமித்து வைத்தார்கள்.
-