14 “நாம் ஏன் இங்கே உட்கார்ந்துகொண்டிருக்கிறோம்?
நாம் எல்லாரும் சேர்ந்து மதில் சூழ்ந்த நகரங்களுக்குப் போய்,+ அங்கே செத்துப்போகலாம்.
நாம்தான் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்துவிட்டோமே!
அதனால், நம் கடவுளாகிய யெகோவா நமக்கு விஷம் கலந்த தண்ணீரைக் கொடுக்கிறார்.+
அவர் நம்மைக் கொல்லப்போகிறார்.