2 ராஜாக்கள் 6:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 எலிசா இருந்த இடத்துக்கு சீரியர்கள் வந்தபோது, “தயவுசெய்து இவர்களுடைய* கண்களைக் குருடாக்குங்கள்”+ என்று சொல்லி யெகோவாவிடம் அவர் ஜெபம் செய்தார். எலிசா வேண்டிக்கொண்டபடியே, கடவுள் அவர்களைக் குருடாக்கினார்.
18 எலிசா இருந்த இடத்துக்கு சீரியர்கள் வந்தபோது, “தயவுசெய்து இவர்களுடைய* கண்களைக் குருடாக்குங்கள்”+ என்று சொல்லி யெகோவாவிடம் அவர் ஜெபம் செய்தார். எலிசா வேண்டிக்கொண்டபடியே, கடவுள் அவர்களைக் குருடாக்கினார்.