13 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா இப்படிச் சொல்கிறார்:
“என் ஊழியர்கள் சாப்பிடுவார்கள், ஆனால் நீங்கள் பசியில் வாடுவீர்கள்.+
என் ஊழியர்கள் குடிப்பார்கள்,+ ஆனால் நீங்கள் தாகத்தில் தவிப்பீர்கள்.
என் ஊழியர்கள் சந்தோஷமாக இருப்பார்கள்,+ ஆனால் நீங்கள் அவமானத்தில் கூனிக்குறுகுவீர்கள்.+