50 அந்தப் பரிசேயர்களில் ஒருவரும், முன்பு இயேசுவிடம் வந்தவருமான நிக்கொதேமு அவர்களிடம், 51 “ஒருவனை முதலில் விசாரித்து அவன் என்ன செய்தானென்று தெரிந்துகொள்ளாமல் அவனுக்குத் தீர்ப்பளிக்கும்படி நம்முடைய திருச்சட்டம் சொல்கிறதா?”+ என்று கேட்டார்.
39 முதல் தடவை ஒரு ராத்திரி நேரத்தில் அவரைச் சந்தித்திருந்த நிக்கொதேமு+ என்பவர்கூட, வெள்ளைப்போளமும்* அகில் தூளும் கலந்த நறுமணக் கலவையை* ஏறக்குறைய நூறு ராத்தல்* கொண்டுவந்தார்.+