உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 தீமோத்தேயு 5:20
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 20 பாவம் செய்துகொண்டே இருக்கிறவர்களை+ எல்லாருக்கும் முன்னால் கண்டிக்க வேண்டும்;+ அது மற்றவர்களுக்கு ஓர் எச்சரிப்பாக இருக்கும்.*

  • தீத்து 1:7
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 7 கண்காணியாக இருப்பவர் கடவுளால் நியமிக்கப்பட்ட நிர்வாகி என்பதால், அவர் குற்றம்சாட்டப்படாதவராக இருக்க வேண்டும்; தன்னுடைய இஷ்டப்படி நடக்கிறவராகவோ,+ முன்கோபக்காரராகவோ,+ குடிகாரராகவோ, மூர்க்கமானவராகவோ,* அநியாய லாபம் சம்பாதிக்க அலைகிறவராகவோ இருக்கக் கூடாது.

  • தீத்து 1:9
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 9 அதோடு, கற்பிக்கும் கலையைப் பயன்படுத்தும்போது சத்திய* வார்த்தையை உறுதியோடு பிடித்துக்கொண்டிருக்கிறவராகவும்+ இருக்க வேண்டும். அப்போதுதான், பயனுள்ள* போதனைகளின்+ மூலம் மற்றவர்களை உற்சாகப்படுத்த* முடியும், அந்தப் போதனைகளுக்கு முரணாகப் பேசுகிறவர்களைக் கண்டிக்கவும்+ அவரால் முடியும்.

  • தீத்து 1:13
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 13 அவர் சொன்னது உண்மைதான். அதனால், அவர்களைக் கடுமையாகக் கண்டித்துக்கொண்டிரு. அப்போது, விசுவாசத்தில் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

  • தீத்து 2:15
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 15 இந்த விஷயங்களைப் பற்றி நீ முழு அதிகாரத்தோடு தொடர்ந்து பேசு, தொடர்ந்து அறிவுரை கொடு,* தொடர்ந்து கண்டித்துப் பேசு.+ யாரும் உன்னைத் தாழ்வாகப் பார்க்க இடம்கொடுக்காதே.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்