அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்பு செப்டம்பர், அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள். மறுசந்திப்பு செய்யும்போது பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் கொடுத்து பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். அல்லது வீட்டுக்காரரின் தேவையைப் பொறுத்து, கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டையோ பயன்படுத்தி பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். நவம்பர், டிசம்பர்: பின்வரும் துண்டுப்பிரதிகளில் ஒன்றைப் பயன்படுத்துங்கள்: துன்பத்திற்கெல்லாம் முடிவு விரைவில்!, குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள், உங்கள் வாழ்க்கை விதியின் கையிலா?, சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை, மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை?, துன்பத்திற்கு விடிவுகாலம் வருமா? ஆர்வம் காட்டினால் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் அல்லது கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டையோ பயன்படுத்தி பைபிள் படிப்பை நடித்துக் காட்டுங்கள்.
◼ 2013-ஆம் ஆண்டில் நினைவு நாள் அனுசரிப்பு காலத்தில் ஏப்ரல் 1-ல் துவங்கும் வாரத்தில் விசேஷ பொதுப் பேச்சு கொடுக்கப்படும். அதன் தலைப்பு பிற்பாடு அறிவிக்கப்படும். அந்த வாரத்தில் வட்டாரக் கண்காணியின் சந்திப்போ மாநாடோ இருந்தால் அதற்கு அடுத்த வாரத்தில் பேச்சு கொடுக்கப்படும். எந்தச் சபையிலும் ஏப்ரல் 1-க்கு முன்பு இந்தப் பேச்சைக் கொடுக்கக் கூடாது.