இப்படி பேசி பாருங்க
காவற்கோபுரம் ஜனவரி – மார்ச்
“‘கடவுள், தூண்லயும் இருப்பார் துரும்புலயும் இருப்பார்’னு நிறைய பேர் சொல்றாங்க. ஒருசிலர், ‘கடவுள்னா எல்லாத்துக்கும் மேல இருக்கிற ஒரு சக்தி’னு நம்புறாங்க. ஆனா சிலர், ‘நாம கடவுளோட நண்பரா இருக்க முடியும்,’னு நினைக்கிறாங்க. நீங்க என்ன நினைக்கிறீங்க, நாம கடவுளுடைய நண்பராக முடியுமா? [அந்த நபர் சொல்வதை கேளுங்கள்.] நாம கடவுளுடைய நண்பராக முடியும்னு பைபிள் சொல்லது. அதை பைபிள்ல இருந்தே காட்டட்டுமா? [அந்த நபர் ஒத்துக்கொண்டால் யாக்கோபு 4:8-ன் முதல் பகுதியை வாசியுங்கள்.] கடவுளோட நண்பராக நாம என்ன செய்யனும்னு இந்த பத்திரிகையில இருக்கு.”