உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 24:42
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 42 அதனால், விழிப்புடன் இருங்கள்; ஏனென்றால், உங்கள் எஜமான் எந்த நாளில் வருவார் என்பது உங்களுக்குத் தெரியாது.+

  • மத்தேயு
    யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு
    • 24:42

      காவற்கோபுரம்,

      10/1/2005, பக். 21-23, 25

      12/15/2003, பக். 14

      3/1/1997, பக். 13

      5/1/1994, பக். 21

      6/1/1993, பக். 14-15

      8/1/1992, பக். 20

  • மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 24
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 24:42

      விழிப்புடன் இருங்கள்: இதற்கான கிரேக்க வார்த்தையின் அடிப்படை அர்த்தம், “தூங்காமல் இருப்பது.” ஆனால், நிறைய வசனங்களில், “கவனமாக இருப்பது; ஜாக்கிரதையாக இருப்பது” என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மத்தேயு இந்த வார்த்தையை மத் 24:43; 25:13; 26:38, 40, 41 ஆகிய வசனங்களில் பயன்படுத்தியிருக்கிறார். விழிப்பாக இருப்பதற்கு ‘தயாராக இருப்பது’ அவசியம் என்பதை மத் 24:44-ல் அவர் காட்டியிருக்கிறார்.​—மத் 26:38-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்