8 அந்தத் திறமைசாலிகள் எல்லாரும்+ வழிபாட்டுக் கூடாரத்தை+ 10 விரிப்புகளால் அமைத்தார்கள். உயர்தரமான திரித்த நாரிழை, நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல் ஆகியவற்றால் இந்த விரிப்புகளைத் தயாரித்தார்கள். இந்த விரிப்புகள்மேல் அவர் கேருபீன்களின் வடிவத்தில் தையல் வேலைப்பாடு செய்தார்.+