உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 12:31
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 31 அதனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், எல்லா விதமான பாவமும் நிந்தனையும் மனுஷர்களுக்கு மன்னிக்கப்படும்; ஆனால், கடவுளுடைய சக்திக்கு விரோதமான நிந்தனை மன்னிக்கப்படாது.+

  • மாற்கு 3:29
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 29 ஆனால், கடவுளுடைய சக்திக்கு விரோதமாக நிந்தனை செய்கிற எவனுக்கும் என்றுமே மன்னிப்பு கிடையாது;+ தீராத பாவத்துக்கே அவன் ஆளாவான்”+ என்று சொன்னார்.

  • லூக்கா 12:10
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 10 மனிதகுமாரனுக்கு விரோதமாக யாராவது ஒரு வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; ஆனால், கடவுளுடைய சக்திக்கு விரோதமாக நிந்தனை செய்கிறவனுக்கு மன்னிப்பே கிடையாது.+

  • எபிரெயர் 6:4-6
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 4 ஒருசமயம் அறிவொளியைப் பெற்றும்,+ பரலோக அன்பளிப்பை* ருசிபார்த்தும், கடவுளுடைய சக்தியைப் பெற்றும், 5 கடவுளுடைய நல்ல வார்த்தையைச் சுவைத்தும், வரப்போகிற உலகத்தின்* வல்லமையான காரியங்களை ருசித்தும் 6 விசுவாசத்தைவிட்டு விலகியவர்கள்,+ கடவுளுடைய மகனைத் தாங்களே மறுபடியும் மரக் கம்பத்தில் ஆணியடித்து வெளிப்படையாக அவரை அவமானப்படுத்துகிறார்கள்.+ அதனால், அவர்களுடைய புத்தியைத் தெளிய வைத்து அவர்களைத் திருத்துவது முடியாத காரியம்.

  • எபிரெயர் 10:26
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 26 சத்தியத்தைப் பற்றித் திருத்தமாகத் தெரிந்துகொண்ட பின்பு+ வேண்டுமென்றே நாம் பாவங்கள் செய்துவந்தால் அந்தப் பாவங்களுக்காக நாம் வேறெந்தப் பலியும் கொடுக்க முடியாது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்