பொருளடக்கம்
மார்ச் 15, 2010
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்:
மே 3-9, 2010
ஞானஸ்நானம்—எந்தெந்தப் பெயர்களில்?
பக்கம் 10
பாட்டு எண்கள்: 207, 143
மே 10-16, 2010
கடவுளுடைய சக்திக்கு ஏற்ப நடங்கள், அர்ப்பணிப்புக்கு இசைய வாழுங்கள்
பக்கம் 14
பாட்டு எண்கள்: 38, 57
மே 17-23, 2010
‘நீதிமான்கள் சூரியனைப் போல் பிரகாசிப்பார்கள்’
பக்கம் 19
பாட்டு எண்கள்: 21, 195
மே 24-30, 2010
பக்கம் 24
பாட்டு எண்கள்: 168, 8
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 10-18 ▴
‘பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் ஞானஸ்நானம் பெறுவது’ எதை அர்த்தப்படுத்துகிறதெனப் புரிந்துகொள்ள இந்த இரண்டு கட்டுரைகளும் உதவும். (மத். 28:19) அதோடு, உங்களுடைய அர்ப்பணிப்புக்கு இசைய வாழ்வது சம்பந்தமாகப் பயனுள்ள தகவல்களை அளிக்கும்.
படிப்புக் கட்டுரைகள் 3, 4 பக்கங்கள் 19-28
கோதுமை, களைகள் பற்றிய உவமையில் ‘பரலோக அரசாங்கத்தின் பிள்ளைகளுடைய’ எதிர்கால வளர்ச்சியைப் பற்றி இயேசு சொன்னார். கோதுமை மணிகளும் களைகளும் யாருக்குப் படமாக இருக்கின்றன? நம் நாட்களில் இந்த உவமை எவ்வாறு நிறைவேறி வருகிறது? இந்த உவமை பரலோக நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும்தான் பொருந்துகிறதா?
இதர கட்டுரைகள்:
கடவுளுடைய தயவைவிட்டு விலகாதிருங்கள்—மாற்றங்கள் ஏற்பட்டாலும்! 3
மாற்கு—‘ஊழியத்தில் உதவியாக இருந்தவர்’ 6
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள் 28
இந்தக் கொடிய காலங்களில் ‘சுத்த இருதயத்தை’ காத்துக்கொள்ளுங்கள் 30
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
By permission of the Israel Museum, Jerusalem