பொருளடக்கம்
பிப்ரவரி 15, 2011
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்:
ஏப்ரல் 4-10, 2011
பக்கம் 6
பாட்டு எண்கள்: 15, 2
ஏப்ரல் 11-17, 2011
கடவுளுடைய அங்கீகாரமே முடிவில்லா வாழ்வைத் தரும்
பக்கம் 13
பாட்டு எண்கள்: 27, 51
ஏப்ரல் 18-24, 2011
முழு இருதயத்தோடு நீதியை நேசியுங்கள்
பக்கம் 24
பாட்டு எண்கள்: 22, 40
ஏப்ரல் 25, 2011–மே 1, 2011
நீங்கள் அக்கிரமத்தை வெறுக்கிறீர்களா?
பக்கம் 28
பாட்டு எண்கள்: 29, 6
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரை 1 பக்கங்கள் 6-10
வானத்தையும் பூமியையும் படைக்க கடவுள் தமது சக்தியை எப்படிப் பயன்படுத்தினார் என்பதை நன்கு புரிந்துகொள்ள இக்கட்டுரை உதவும். யெகோவாவே ஞானமும் வல்லமையுமிக்க படைப்பாளர் என்ற நமது நம்பிக்கையையும் இது பலப்படுத்தும்.
படிப்புக் கட்டுரை 2 பக்கங்கள் 13-17
மக்கள் பொதுவாக பொருளாதார தேவைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், கடவுளது அங்கீகாரத்தைப் பெறவே முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென பைபிள் கற்பிக்கிறது. யெகோவா மீதுள்ள நம்பிக்கையைப் பலப்படுத்துவதன் அவசியத்தையும் அவரது தயவைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதையும் இக்கட்டுரை வலியுறுத்துகிறது.
படிப்புக் கட்டுரைகள் 3, 4 பக்கங்கள் 24-32
இயேசு ‘நீதியை நேசித்தார், அக்கிரமத்தை வெறுத்தார்.’ (எபி. 1:9) அவரை நாம் எப்படிப் பின்பற்றலாம் என்பதை இக்கட்டுரைகள் காண்பிக்கும். நீதியை நேசிக்கவும் அக்கிரமத்தை வெறுக்கவும் கற்றுக்கொள்வது ஏன் முக்கியம் என்பதையும் இவை சுட்டிக்காட்டும்.
இதர கட்டுரைகள்
3 பிஞ்சுகளின் நெஞ்சில் மரியாதையைப் புகட்ட...
12 வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
18 நீங்கள் பெற்ற ஆசிகளுக்கு நன்றியுடன் இருக்கிறீர்களா?
21 ‘பலியைவிட கீழ்ப்படிதலே சிறந்தது’